Wednesday, 23 September 2015

5. சுத்தம்

மன்னர் கிருஷ்ண​தேவராயருக்கு ஓர் எண்ணம் ஏற்பட்டது. எப்​போது பார்த்தாலும் தனது புத்திக்கூர்​மையால் அ​னைவ​ரையும் சிரிக்க ​வைத்து விடுகிறா​னே இந்த ​தெனாலிராமன். இவ​னை எப்படியும் மட்டம் தட்ட

4. கரும்பு

விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் தெனாலிராமனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். இதைப் பார்த்த மற்ற அரசவையினருக்கு தெனாலி மீது

Jack and Jill, Humpty-dumpty, Doctor Foster lyrics

In this post, i'm sharing the following rhymes lryics:
Jack and Jill, Humpty-dumpty, Doctor Foster.

Little teapot, Hot cross buns and Pat a cake lyrics


In this post, sharing lyrics for the following rhymes:
Little teapot, Hot cross buns and Pat a cake. 

Tuesday, 22 September 2015

3. குட்டி போட்ட பாத்திரங்கள்

விஜய நகரத்தில் ஒரு சேட் வசித்து வந்தான். அவன் வட்டித் தொழில் நடத்தி வந்தான். மக்களிடம் அநியாயவட்டி வாங்கி வந்தான். அதாவது ரூபாய்க்கு ஐம்பது பைசா வட்டி

2. வித்தைக்காரன்

தெனாலி ராமன் கிருஷ்ணதேவராயரின் புகழைக் கேள்விப் பட்டு அவரைக் காண்பதற்காக விஜயநகரத்தை நோக்கிப் புறப்பட்டான். பல நாட்கள் அவ்வூரில் தங்கி முயற்சித்தும் அரசரைக் காண இயலவில்லை. எப்படியாவது அரசரைப் பார்த்து விடுவது என்று முயற்சித்துக் கொண்டே

1. காளி வரம்

சுமார் நானூற்று எண்பது வருடங்களுக்கு முன் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு சிற்றூரில் ஓர் ஏழை அந்தணக் குடும்பத்தில் பிறந்தான் தெனாலிராமன். இளமையிலேயே அவன் தன் தந்தையை இழந்தான். அதனால் அவனும் அவனுடைய தாயாரும் தெனாலி என்னும் ஊரில்

Friday, 18 September 2015

யானை பாடல்கள்

பாடல் 1:
யானை பெரிய யானை 
யார்க்கும் அஞ்சா யானை 
பானை வயிற்று யானை 

ஆமை - விடுகதை பாடல்

வீட்டை முதுகில் தூக்கிடுவான் 
மெல்ல மெல்ல சென்றிடுவான் 
ஆற்றில் நீந்தி வீட்டுடனே 
அக்கரை கூட சேர்ந்திடுவான் 

லட்டு பாட்டு

வட்டமான தட்டு 
தட்டு நிறைய லட்டு 
லட்டு மொத்தம் எட்டு 

பட்டாம்பூச்சி பாடல்

பட்டு பட்டாம் பூச்சி 
பட்டு கட்டி போச்சு

Flower Making


In this post, i'm gonna share how to make flowers using socks cloth material. Try it and decorate your house with your own craft :-) 

Thursday, 3 September 2015